Welcome to your Tamil 01-10-2023 கலித்தொகை ஆசிரியர்? கணிதமேதாவியார் விளம்பிநாயகனார் நல்லந்துவனார் சுரதா முடியரசன் இயற்பெயர்? துரைச்சாமி துரைகண்ணு துரைராசு அரங்கசாமி குறில் அல்லாத எழுத்து எது? அ ஒ ஐ உ தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்' எனப்படுபவர்? வாணிதாசன் கண்ணதாசன் திரு.வி.க. சுரதா தவறான இணை எது? உவமை கவிஞர்-சுரதா தமிழ் தென்றல்-திரு.வி.க. புரட்சி கவிஞர் -வாணிதாசன் None of these 'மதுரை' எனும் சொல்லின் பொருள்? பழமை புதுமை இனிமை செழுமை 'விளி வேற்றுமை' எனப்படுவது? எட்டாம் வேற்றுமை மூன்றாம் வேற்றுமை ஐந்தாம் வேற்றுமை எட்டாம் வேற்றுமை "ஆனம் என்பதன் பொருள்? தானியம் குழம்பு சாவி கூடாரம் மயிலுக்கு போர்வை போத்திய வள்ளல்? பாரி காரி ஓரி பேகன் 'பகடு' என்பதன் பொருள்? பொன் எருது குதிரை இரும்பு பழமையான நிகண்டு? சேந்தன் திவாகரம் சூடாமணி நிகண்டு பிங்கல நிகண்டு சிந்தாமணி நிகண்டு கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள்? 4 6 3 5 திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்? கால்டுவெல் பெரியார் பரிதிமாற் கலைஞர் அண்ணா 'அணி' என்பதன் பொருள்? அறிவு அழகு பொருள் சொல் நாடக உலகின் இமயமலை' எனப்படுபவர்? பம்மல் சம்மந்த முதலியார் சங்கரதாஸ் சுவாமிகள் கந்தசாமி பரிதிமாற் கலைஞர் சிறுபஞ்சமூலம் என்ற நூல் குறிப்பிடுவது? ஐந்து மூலிகை ஐந்து பூதங்கள் ஐந்து உலகம் ஐந்து பொன் வல்லின ஆறு எழுத்துக்கள் மார்பிலிருந்து பிறக்கிறது என கூறும் நூல்? தொல்காப்பியம் நன்னூல் திருக்குறள் ஆத்திச்சூடி பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள்? 3 5 6 2 மணி பல்லவத் தீவின் காவல் தெய்வம்? ஆதிரை ஆபுத்திரன் தீவதிலகை மணிமேகலா தெய்வம் காந்தியை மிகவும் கவரந்த நூல் ? வாயுறை வாழ்த்து தொல்காப்பியம் புறநானூறு எதுவும் இல்லை ஆகுபெயர், வழு வகை? 16, 8 8, 16 7, 16 16, 7 21. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்? துரைசாமி துரை மாணிக்கம் துரைராஜ் அரங்கசாமி சிற்றிலக்கியம், தொடை வகை? 8,96 96,8 99,9 9,99 குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை? 301 501 401 399 ஐந்திலக்கணம் பேசும் நூல்? வீரசோழியம் நன்னூல் வச்சணந்தி மாலை நரிவிருத்தம் நன்னூல் 'வேளாண் வேதம்' எனப்படுவது? ஏலாதி முதுமொழி இனியவை நாற்பது நாலடியார் 'துண்டு' என்ற அடைமொழியால் குறிக்கப்படுவது? நான்மணிக்கடிகை இனியவை நாற்பது நாலடியார் முதுமொழி "ஓங்கு” எனும் அடைமொழி கொண்ட நூல்? கலித்தொகை பரிபாடல் அகநானூறு குறுந்தொகை 'கூத்தராற்றுப்படை' எனும் நூல்? முல்லைப்பாட்டு மலைபடுகடாம் பட்டினப்பாலை குறிஞ்சிபாட்டு சரியான கூற்று எது? 1. திருக்குறளை லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் - வீரமாமுனிவர் 2. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப் 1 2 1,2 எதுவும் இல்லை தவறான இணை எது? திருக்குறள்-3 பிரிவுகள் அறத்துப்பால்-38 அதிகாரம் பொருட்பால்-70 அதிகாரம் இன்பத்துப்பால்-20 அதிகாரம் 'சுவரும் சுண்ணாம்பும் 'ஆசிரியர்? மு.மேத்தா வைரமுத்து சுரதா கல்யாண்ஜி தவறான இணை எது? சிலப்பதிகாரம் -30 காதைகள் புகார் காண்டம் -10 காதைகள் வஞ்சி காண்டம் -7 காதைகள் மதுரை காண்டம் -11 காதைகள் 'தமிழ்விடு தூது' ஆசிரியர்? நந்திவர்மன் ஒட்டக்கூத்தர் உமறுப்புலவர் யாரும் இல்லை சிந்து' எனும் 'பா' வகையில் இயற்றப்பட்ட நூல் தமிழ்விடு தூது புதிய ஆத்திச்சூடி பாண்டியன் பரிசு பாஞ்சலி சபதம் சரியான கூற்று? 1. சங்ககால ஔவையும், ஆத்திச்சூடி ஒளவையாரும் வேறு வேறானவர்கள் 2. சங்ககால ஒளவையும், ஆத்திச்சூடி ஒளவையாரும் ஒருவரே. 1மட்டும் 1,2 மட்டும் 2மட்டும் அனைத்தும் தவறு தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்' எனப்படுபவர்? வாணிதாசன் கண்ணதாசன் திரு.வி.க. சுரதா தவறான இணை எது? a) உவமை கவிஞர்-சுரதா தமிழ் தென்றல்-திரு.வி.க. புரட்சி கவிஞர் வாணிதாசன் None of these தவறான இணை எது? a) உவமை கவிஞர்-சுரதா தமிழ் தென்றல்-திரு.வி.க. புரட்சி கவிஞர் வாணிதாசன் None of these பொருத்துக : NoA)ஐகார குறுக்கம் 1. முஃமீது b) ஔகாரக் குறுக்கம்2. தலைவன் c) ஆய்த குறுக்கம்3. போன்ம்d) மகர குறுக்கம்4.வௌவால் 1234 4321 2431 3214 இறந்த கால காட்டும் இடைநிலைகள் எத்தனை? 3 4 2 ஈரசை சீர்களில் மட்டும் வருவது? செய்யுளிசையளபெடை சொல்லிசையளபெடை ஒற்றளபடை இன்னிசையளபெடை இலக்கண வகையில், இலக்கிய வகையில் சொல் வகைகள்? 4,4 2,4 6,4 5,4 பகுபத உறுப்புகள் மொத்தம் எத்தனை? 4 5 6 3 'சாலச் சிறந்தது' எவ்வகை மொழி தொடர் மொழி தனி மொழி பொது மொழி எதுவும் இல்லை "பகுத்தறிவு கவிராயர்"என அழைக்கப்படுபவர் பெரியார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரு.வி.க. உடுமலை நாராயணகவி 'அறவுரைக்கோவை' எனப் ' போற்றப்படுவது? முதுமொழிக் காஞ்சி நாலடியார் ஆசாரக் கோவை பழமொழி நானூறு 'தாயுமானவர் நினைவு இல்லம்' உள்ள மாவட்டம்? விருதுநகர் மதுரை இராமநாதபுரம் தஞ்சை 'காவடி சிந்து' ஆசிரியர்? பாரதியார் அருணாகிரி நாதர் அண்ணாமலையார் கிருபானந்த வாரியார் முடியரசனுக்கு தமிழக அரசு விருது பெற காரணமான அமைந்த காவியம்? காவியபாவை பூங்கொடி வீரகாவியம் எதுவும் இல்லை .'சோனாடு' என்பதன் இலக்கணக் குறிப்பு? தொகையுவமை மரூவூ உருவகம் உவமை புலவரிடம் பொருள் இல்லையோ? எவ்வகை வினா? ஏவல் கொடை கொளல் ஐயவினா தஞ்சைக்கு வழி எது? எவ்வகை விடை? சுட்டு விடை மறை விடை நேர் விடை ஏவல் விடை தமிழகத்தில் பட்டாசு வெடிக்காத ஊர் எது? கூந்தன்குளம் கூடங்குளம் கோடியக்கரை வேதாரண்யம நாற்காலி என்பது? காரணப் பெயர் இடுகுறி பொதுப்பெயர் இடுகுறிப் பெயர் இடுகுறி சிறப்புப் பெயர் தவறான இணை யாது? முல்லை - பேயனார் பாலை - ஓதலாந்தையார் நெய்தல் - அம்மூவனார் மருதம் - கூடலூர்கிழார் காம சூத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்?' ஆதி சங்கரர் அதிவீரராமபாண்டியன் வீரமாமுனிவர் கண்ணாதாசன் தவறான இணை எது? இயற்றமிழ் - தொல்காப்பியம் நாடகத்தமிழ் - பாஞ்சாலி சபதம் முத்தமிழ் - அகத்தியம் இசைத்தமிழ் - முதுநாரை 'இந்திர விழா' குறித்து கூறும் தொகை நூல்? ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் சிலப்பதிகாரம் தமிழின் முதல் இசை பாடல்? பதிற்றுப்பத்து கலித்தொகை பரிபாடல் சிலப்பதிகாரம் 'படிமகவிஞர்' எனப்படுபவர்? அப்துல் ரகுமான் தமிழ் அழகன் கம்பதாசன் கு.சா.கிருஷ்ணமூர்த்தி தமிழில் முதன் முதலாக 'புதுக்கவிதை' எழுத முயற்சி செய்தவர்? பாரதிதாசன் பாரதியார் கண்ணதாசன் சுரதா 'இரகசிய வழி' யுடன் தொடர்புடையது? மனோன்மணியம் இரகசியம் சிவகாமி சபதம் தமிழச்சியின் கத்தி 'தமிழச்சியின் கத்தி'ஆசிரியர்?. ' வாணிதாசன் பாரதியார் பாரதிதாசன் கு.சா.கிருஷ்ணமூர்த்தி சுரதாவை 'உவமை கவிஞர்' என்று முதன் முதலாக புகழ்ந்தவர்? சாண்டில்யன் முடியரசன் ஜெகசிற்பியன் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தவறான இணை எது? மு.வ. - அந்த நாள் மு.ராகவையங்கர் -செந்தமிழ் ராஜம் கிருஷ்ணன் - வளைக்கரம் திரு.வி.க. - தமிழின்பம் ரோமபுரி ராணிகள் ஆசிரியர்? அறிஞர் அண்ணா பெரியார் ராஜாஜி மு.கருணாநிதி ஏ ! தமிழ்ந்த தமிழகமே ஆசிரியர்? அண்ணா பெரியார் கண்ணதாசன் கருணாநிதி மு 'யாருக்கும் வெட்கமில்லை' ஆசிரியர்? சோ.ராமசாமி நக்கீரர் மு.கருணாநிதி அண்ணா ஏ ! தமிழ்ந்த தமிழகமே ஆசிரியர்? அண்ணா பெரியார் கண்ணதாசன் மு.கருணாநிதி 'எ' என்ற தமிழ் எழுத்துக்குரிய அரபு எண்? 4 6 7 9 'உலக பொதுமறை 'எனப்படுவது? நாலடியார் திருக்குறள் நான்மணிக்கடிகை திருவாட்பா 'தமிழ் தாத்தா' என்று அழைக்கப்படுபவர்? உ.வே.சா திரு.வி.க வள்ளலார் மீனாட்சி சுந்தரம் 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' கூடியவர்? பாரதிதாசன் வள்ளலார் வள்ளுவர் தி.ரு.வி.கா உ.வே.சா. பிறந்த ஊர்? உத்தமபாளையம் உத்தமதானபுரம் உடுமலை தண்டலம் திருக்குறளின் பிரிவுகள்? 5 4 3 2 கி.பி. 2013-ல் திருவள்ளுவர் ஆண்டு 2041 2044 2031 2034 இராமலிங்க அடிகள் சார்ந்த மாவட்டம்? திருச்சி நாகப்பட்டினம் கடலூர் காஞ்சிபுரம் நான்மணிக்கடிகை' என்பதில் 'கடிகை' என்பதன் பொருள்? அணிகலன் அழகு மூலிகை பாக்கு தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்? 13 15 9 18 12' என்ற அரபு எண்ணுக்குரிய தமிழ் எண்? கஉ எக எஅ இஅ "விளம்பிநாகனார்" எழுதிய நூல்? திருக்குறள் திரிகடுகம் நான்மணிக்கடிகை சிறுபஞ்சமுலம் 'பொதுமை வேட்டல்' நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை? அம்மை, அப்பன் எனும் சொல் வழங்கும் நாடு? கொங்கு நாடு நாஞ்சில் நாடு பாண்டிய நாடு எதுவும் இல்லை சார்பெழுத்து, முதலெழுத்து 10,30 30,10 30,216 216,10 திராவிட மொழிகள் குறித்து மிகுதியாக ஆய்வு செய்த பல்கலைக்கழகம்? அண்ணாமலை பல்கலைக்கழகம் தஞ்சை பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம் தமிழ் பல்கலைக்கழகம் இந்தியாவிற்கு வெளியே பேசப்படும் ஒரே திராவிட மொழி? தமிழ் தெலுங்கு பிராகுயி தோடா திராவிட மொழிகளின் ஒப்பியல் தந்தை? திரு.வி.க. கால்டுவெல் ஷீராஸ் பாதிரியார் பாரதிதாசன் சரியான கூற்று எது? 1.தமிழின் இலக்கண நூல் தொல்காப்பியம்2.மலையாளத்தின் இலக்கண நூல் லீலாதிலகம் 1 2 1,2 எதுவும் இல்லை தென் திராவிட மொழிகள் மொத்தம்? 7 9 11 13 சங்கம்' என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்? மணிமேகலை கோவலன் இளங்கோ அடிகள் சீத்தலைச்சாத்தனார் தவறான கூற்று எது? மூவேந்தரும் தமிழ் வளர்த்தனர் சங்கம் வைத்த பெருமை பாண்டியருக்கு உண்டு முதல் சங்கம் தென்மதுரை சங்கம் என்ற சொல் தொல்காப்பியத்தில் உண்டு 'பயணம்' என்பதற்கு 'செலவு' என்ற சொல்லை பயன்படுத்தியவர் திரு.வி.க. நாமக்கல் கவிஞர் கவிமணி முத்தையா நாமக்கல் கவிஞர் எழுதிய 'இலக்கிய இன்பம்? காவியம் இலக்கியம் கட்டுரை மொழிபெயர்ப்பு பாரதியாருக்கு 'மகாகவி' பட்டம் வழங்கியவர்? கல்கி ஈ.வெ.ரா கி.ஆ.பெ.வி உ.வே.ச இரண்டிலக்கண நூல் எது? வீரசோழியம் நேமிநாதம் தேம்பாவணி எதுவும் இல்லை செய் -என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும்பெய்ர் தேர்வு செய்யக? செய்தவன் செய்தால் செய்தான் செய்தீர் கண்ணகி வந்தான் எவ்வகை வழு? பால் வழு இட வழு கால் வழு திணை வழு சித்திரகவி என்னும் நூலை எழுதியவர்? தி.ரு.வி.க ரா.பி.சேதுபிள்ளை வையாபுரி பிள்ளை பரிதிமாற் கலைஞர் 'குட்டி திருக்குறள் 'என அழைக்கப்படும் நூல்? திருவாசகம் நாலடியார் புறநானூறு நான்மணிக்கடிகை கலித்தொகை ஆசிரியர்? கணிதமேதாவியார் விளம்பிநாயகனார் நல்லந்துவனார் சுரதா முடியரசன் இயற்பெயர்? துரைச்சாமி துரைகண்ணு துரைராசு அரங்கசாமி முடியரசன் இயற்பெயர்? துரைச்சாமி துரைகண்ணு துரைராசு அரங்கசாமி குறில் அல்லாத எழுத்து எது? அ ஒ ஐ உ 'விளி வேற்றுமை' எனப்படுவது? எட்டாம் வேற்றுமை மூன்றாம் வேற்றுமை ஐந்தாம் வேற்றுமை எட்டாம் வேற்றுமை 21. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்? துரைசாமி துரை மாணிக்கம் துரைராஜ் அரங்கசாமி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில். மாநில ஆளுநடைய நிர்வாக அதிகாரங்களைப் சரத்து பற்றி கூற்று எது? ஷரத்து 154 ஷரத்து 63 ஷரத்து 360 ஷரத்து 52 கீழ்க்கண்ட சட்ட விதிகளில் எது நகராட்சியின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிக் கூறுகிறது? விதி 243 W விதி 243-Y விதி 240 விதி 230 மாநில அரசு நிர்வாகத்தில் இயக்குநரகத்தின் பணிகள்? கொள்கைகளை வகுக்கும் அமைப்பு பணிகளை செயல்படுத்தும் அமைப்பு அரசியலமைப்பு சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு கீழ்காண்பவற்றுள் மக்கள் தொகை ஆதாரங்கள் எதுவென குறிப்பிடுக? முக்கிய புள்ளி விபரம் வாழும் நாள் கணக்கு மலட்டு தன்மை இனவிருத்தி ஆற்றல் தேசிய மக்கள் தொகைக் கொள்கை வருடம் அமல்படுத்தப்பட்டது? 1991 1990 2000 2001 டெண்டுல்கர் குழு மதிப்பீட்டின்படி வறுமையால் இருப்பவர்கள் 2011-2012 லிருந்துகுறைந்துள்ளன? 37.2% இருந்து 21.9% ஆக 37.2% இருந்து 20.9% ஆக 37.1% இருந்து 21.9% ஆக 37.2% இருந்து 21.8% ஆக எந்த தேசிய தலைவரின் பிறந்தநாள் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்துடன் தொடர்புடையது? M.K.காந்தி சர்தார் வல்லபாய் படேல் ராஜேந்திர பிரசாத் ஜவகர்லால் நேரு மத்திய புலனாய்வு அமைப்பு(CBI) ஆண்டு அமைக்கப்பட்டது? 1950 1960 1953 1963 கீழ்காண்பவற்றுள் சரியான வாக்கியங்களை தேர்வு செய்க ? 1.லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம்.2.லோக் அதாலத்க்கு சட்டப்படி அந்தஸ்து உண்டு.3. லோக் அதாலத்க்கு நீதிமன்றக் கட்டணம் உண்டு.4. லோக் அதாலத் குறை தீர்க்கும் அமைப்பு. 1, 2 மற்றும் 4 சரி அனைத்தும் சரி 1, 3 மற்றும் 4 சரி 2 மற்றும் 3 சரி தமிழ்நாட்டில் 2011-ல் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் குறைவான வீதம் உள்ள மாவட்டம் எவை? கிருஷ்ணகிரி சேலம் தர்மபுரி விழுப்புரம் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் குறைந்த குழந்தை பிறப்பு வீதம் மற்றும் குறைந்த ஊட்டச்சத்து அதிக பெண்கள் கல்வியறிவு உள்ளது? டெல்லி கேரளா தமிழ்நாடு கர்நாடகா தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்(CAG) யின் பதவிகாலம் என்ன? 4 ஆண்டுகள் 7 ஆண்டுகள் 5 ஆண்டுகள் 6 ஆண்டுகள் சமுதாய வளர்ச்சித் திட்டம் எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் அமல்படுத்தப்பட்டது? இரண்டாம் நான்காம் மூன்றாம் முதலாம் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் தேசத்திலே மிகப்பெரிய இரண்டாம் நிலை மனநல நிறுவனம் உள்ளது? சென்னை மதுரை சேலம் திருச்சி ஜவஹர் ரோஷர் யோஜனா திட்டம் துவக்கப்பட்டது? 1989 1991 1990 1988 தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம்? பீகார் தமிழ்நாடு அசாம் மணிப்பூர் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய மாநிலம்? கேரளா கர்நாடகா ஆந்திரபிரதேசம் தமிழ்நாடு கீழ்கண்ட எந்த மாவட்டத்தில் உலக முதலீட்டாளர் சந்திப்பு, 2019 நடைபெற்றது? சேலம் அரியலூர் சென்னை கோயம்புத்தூர் "2019 தேசிய யோகா விருது" - ஐ பெற்றது? பீகார் யோகாப் பள்ளி, முஞ்சர் யோகா பயிற்சி மையம், ரிஷிகேசி காந்தி அருங்காட்சியகம், மதுரை இராமகிருஷ்ணமடம், கன்னியாகுமரி சொத்திற்கான உரிமையைப் பற்றிக் கூறுவது? ஷரத்து 21 ஷரத்து 300 A ஷரத்து 312 ஷரத்து 19 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில். ஷரத்து 19 (f) உள்ள சொத்து பெறுவதற்கான உரிமை நீக்கப்பட்டது எந்த திருத்தத்தின் மூலம் 42வது திருத்தம் மூலம் 45வது திருத்தம் மூலம் 43வது திருத்தம் மூலம் 44வது திருத்தம் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை திருத்தம் செய்யக்கூடிய ஷரத்து 368 திருத்தப்பட்டது? 22வது திருத்தம் 24வது திருத்தம் 23வது திருத்தம் 25வது திருத்தம் இந்திய அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவின் முதல் கூட்டம் எப்பொழுது நடைபெற்றது? 26.11.1949 26.1.1950 9.12.1946 15.12.1946 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 39A கூறுவது? பொது நலன் ஒரே சீர்மையான உரிமையியல் சட்டம் விவசாயம் சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி IV எது ? அடிப்படை கடமைகள் அடிப்படை உரிமைகள் அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள் நெருக்கடி கால சட்ட வகைமுறைகள் ஒரு நபரின் அடிப்படை உரிமை பாதிக்கப்படும் போது உச்சநீதிமன்றத்தை அணுகுதல் என்பது எதன் கீழ் செய்யப்படுகிறது? ஷரத்து 32 ஷரத்து 30 ஷரத்து 226 மேற்கூறிய எதுவும் இல்லை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வரும்போது அதில் இருந்த ஷரத்துக்களின் அசல் எண்ணிக்கையானது? 400 464 395 422 'ஒரு நபர் தன்னிச்சையாக ஒரு வெளிநாட்டு குடியுரிமையை பெற்றால் அவன் இந்தியக் குடியுரிமையை இழந்தவனாகிறான் - என்று எதில் சொல்லப்பட்டுள்ளது? ஷரத்து 8 ஷரத்து 5 ஷரத்து 6 ஷரத்து 9 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'அடிப்படை உரிமைகள்' கூறப்பட்டுள்ள இடம்? பகுதி V பகுதி II பகுதி IlI பகுதி IV தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட நாள்? 24.10.1945 26.11.1949 12.10.1993 10.12.1948 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது கூறப்படும் விதி? ஷரத்து 13 ஷரத்து 14 ஷரத்து 15 ஷரத்து 16 இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 2 ஆனது பாராளுமன்றத்திற்கு கீழ்க்கண்டவற்றுள் எவற்றை சேர்த்துக் கொள்ளுதல் அல்லது நிறுவுதல் சம்பந்தமாக சட்டம் இயற்றும் அதிகாரத்தை வழங்குகிறது? புதிய மாநிலங்கள் புதிய யூனியன் பிரதேசங்கள் அ மற்றும் ஆ மேற்கூறிய எதுவும் இல்லை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் புதிய யூனியன் பிரதேசங்களை நிறுவக்கூடிய விதி? விதி2 விதி3 விதி4 விதி368 நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதலில் ஏற்பு செய்யப்பட்ட நாள்? 29ஆகஸ்ட்1947 26 ஜனவரி 1950 15 ஆகஸ்ட் 1947 26 நவம்பர் 1949 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பு என்பது? முகப்புரை நெறிமுறையுறுத்தும் கொள்கைகள் அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கடமைகள் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் துவங்கப்பட்ட நாள்? 24.10.1945 17.4.1997 12.10.1993 10.12.1948 புதிதாக இந்தியக் குடிமைப் பணி(civil service ) ஒன்றை உருவாக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? இராஜ்ய சபா மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் லோக் சபா இந்தியக் குடியரசுத் தலைவர் தேசிய சித்த மருத்துவ மையம் எங்கு நிறுவப்பட்டுள்ளது? தாம்பரம் போபால் இந்தூர் ஊட்டி லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அமைவிடம் எங்கு அமைந்துள்ளது? ஹைதராபாத் முசௌரி டேராடூன் புது டில்லி நிதி மசோதா எதைச் சார்ந்தது? வரிகள் மற்றும் செலவுகள் குடியுரிமை குற்றவியல் அரசியல் சட்டம் Time's up